Maatram

உக்ரைன் மீது ரஸ்யா பாரிய வான்வழித் தாக்குதல்!

ஆளில்லா விமானங்களை ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். ரஷியா இத்தாக்குதலுக்குப் […]