Maatram

பிந்திய செய்திகள்

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் ஸ்ரீதரனுக்கு எதிராக முறைப்பாடு

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இந்த முறைபாட்டை பதிவு

Read More »

செம்மணி மனிதப் புதைகுழி -இதுவரை 88 என்புத் தொகுதிகள்அடையாளம் காணப்பட்டுள்ன

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 85ஆக

Read More »

செம்மணி மனிதப் புதைகுழி -இதுவரை 63 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

அடையாளம் காணப்பட்ட எலும்பு எச்சங்கள் யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின்

Read More »

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்தும் ட்ரம்ப்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல்

Read More »

பங்ளாதேஷ் – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி. இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, 77 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடியது. அணித்தலைவர்

Read More »

உக்ரைன் மீது ரஸ்யா பாரிய வான்வழித் தாக்குதல்!

ஆளில்லா விமானங்களை ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை

Read More »