Maatram

‘தற்கொலை ட்ரோன்கள்’ மூலம் மீண்டும் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா .

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. புதிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு, ரஷ்யா தொடங்கியுள்ள தாக்குதலால்…

ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் .

மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும்…

ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா?

பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின்…

இம்ரான் கான் பிணையில் வெளிவர முடியாத இரண்டு பிடியாணைகள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பிணையில் வெளிவர முடியாத இரண்டு கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டன. பெண் நீதிபதியை அச்சுறுத்தியது உள்ளிட்ட…

நூற்றாண்டின் பேரழிவு: இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் உயிரிழப்பு!

நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு…

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில்…

சிறுத்தை-2 (Leopard-2) ரக யுத்த டாங்கிகளை உக்கிரைனுக்கு வழங்க ஜெர்மனி சம்மதித்தது

நேட்டோ நட்பு நாடுகளின் தொடர்ச்சியான இராஜதந்திர அழுத்தத்திற்குப் பின்னர் உக்ரைனுக்கு தன் வசமுள்ள படைக்கலன் களில் இருந்து 14 சிறுத்தை-2 (Leopard…

ஈரானிய முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் தூக்கிலிடப்பட்டார்.

பிரிட்டன்-ஈரானிய இரட்டை நாட்டவரான அலிரேசா அக்பரி, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு உளவு பார்த்ததன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டார்…

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய…

ஆங் சான் சூகிக்கு இராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை!

மியான்மரில் பெப்ரவரி 2021 இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து, இராணுவ ஆட்சி அமலானது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூ கி வீட்டுக்காவலில்…