விராட் கோலியின் சதத்துடன இந்திய அணிக்கு நான்காவது வெற்றி

புனேவில் நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. பதுங்கிப் பாய்வதுபோல இருந்தது வங்கதேசத்தின் ஆட்டம். முதல் ஐந்து ஓவர்களில் வெறும் பத்தே ரன்கள். அடுத்த 5 ஓவர்களில் 53 ரன்கள். வங்கதேசத்தின் அதிரடி தொடக்கம் இந்தியாவுக்கு சற்று அச்சுறுத்தலாக அமைந்தது. தன்சித் ஹஸன் 41 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியா 3 […]
பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (18) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப […]