Skip to main content

Maatram

மணிப்பூரில் கலவரம்: ராணுவம் குவிப்பு; ஊரடங்கு அமல் – 9,000 போ் மீட்பு

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு…

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம்…

அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும்

தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து…

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்துக்கு…

ஒரு லட்சம்இலங்கை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி.

சீனாவில் இலங்கையின் குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வாக…

ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் .

மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும்…

இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின்…

இறுதி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை – ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றியீட்டிய நியூஸி.

இலங்கைக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.  நியூஸிலாந்து வெற்றிபெற கடைசி…

அமைச்சுப் பதவிகளுக்குக்கு முட்டி மோதும் பொதுஜன பெரமுன: கட்சிதாவ காத்திருக்கும் ராஜித

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய பத்து அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் பலர் களத்தில் குதித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய…

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய…