Skip to main content

Maatram

உலக கோப்பை கிரிக்கெட்: 8 வது முறை பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 முறை வீழ்த்தியது இந்தியா. இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட்…

உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இரத்து : திடீரென பறந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை இரத்து…

நியூசிலாந்திடம் நெதர்லாந்து ‘சரண்டர்’: ஐந்து விக்கெட் வீழ்த்தினார் சான்ட்னர்

உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தின் சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய நெதர்லாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில், ஐ.சி.சி.,…

முழுமையான முற்றுகைக்குள் காசா – இஸ்ரேல் அறிவிப்பு.

காசா பிரதேசத்தை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேலிய பாதுகாப்ப அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர், உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் வினயோகம் முற்றாகத்…

நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் தயார் -இஸ்ரெலிய பிரதமர்

கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய விமானப்படைகள்…

பா.ஜ. கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலக முடிவு செய்துள்ளது.புதிய கூட்டணியை…: சென்னையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

சீக்கியர்களிடம் சிக்கியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்

ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர் ​இந்தியாவில் மோடீ அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய…

சந்திரயான்-3: விக்ரம் லாண்டரினின் உறக்கம் கலையவில்லை

இன்று (செப்டம்பர் 22 ஆம் தேதி) சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருந்தது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய…

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்…

அமெரிக்க தூதுவருக்கு இலங்கையில் புதிய சிக்கல்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கு எதிராக தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பால் இன்று வெளிவிவகார அமைச்சில் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர நெறிமுறைகளை…